கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள பொலவக்காளி பாளையம் கிராமம் திரு. ஆனந்த் அவர்களின் இல்லத்தில் நாங்கள் கர்ட்டன்ஸ் பொருத்தினோம் அந்த இல்லத்தின் புகைப் படமும் கர்ட்டன்ஸ் களும்.....
திரு ஆனந்த் சார் அவர்களுக்கு எங்கள் பணிகள் மிகவும் பிடித்து இருந்ததால் அவர் நண்பர்களுக்கும் அவரது கட்டிட பொறியாளர் அவர்களுக்கும் எங்களை ரெகமென்ட் செய்து உதவினார்......
திரு ஆனந்த் சார் அவர்கள் எங்கள் பணியைப் பற்றி தெரிவித்த சில கருத்துக்கள் இங்கே....
No comments:
Post a Comment